2025 மே 15, வியாழக்கிழமை

மூதூர் பிரதேசத்தில் ஒருவர் அடித்து கொலை

Super User   / 2011 ஜனவரி 29 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலத்தோப்பூர் கூர்க்கண்டத்தை சேர்ந்த ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமானதை தொடர்ந்தே 40 வயதான  முஹம்மது தம்பி தௌசீர் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அடித்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .