2025 மே 15, வியாழக்கிழமை

ஆற்றை கடக்க முற்பட்ட இராணுவ வீரரை காணவில்லை

Super User   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீன்)

திருகோணமலை, ஹொரவப்பொத்தான வீதி ஊடாக செல்லும் யாங் ஓயா ஆற்றினை கடக்க முற்பட்ட இராணுவ வீரர்கள் மூவரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக றொட்டவௌ இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இராணுவ வீரரை தேடும் முயற்சியில் படைத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .