Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை கந்தளாய் பகுதியில் 400 கிராம் போலி நகையை 4 இலட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற இருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவை, ஹபரண பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் கோசர சேனாரட்ன உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
44 minute ago
3 hours ago
3 hours ago