2025 மே 14, புதன்கிழமை

புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர் கல்வி வலயத்தில் உள்ள 20 பாடசாலைகளுக்கு இன்று மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் நூல்கள் வழங்கப்பட்டன.

ரீடிங் ரூம் நிறுவனத்தினாலும், கிண்ணியா விஷன் அனுசரணையுடன் இப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மூதூர் வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.வித்தியானந்த மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூதூர் கல்வி வலய நூலக இணைப்பாளர் எம்.ஏ.சி. ஆரீப் மற்றும் கிண்ணியா விஷன் ரீடிங் ரூம் திட்ட இணைப்பாளர் தா.சவாஹிர் , ஊக்குவிப்பாளர்கள்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X