2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள்

Super User   / 2011 ஜூன் 02 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை பைகளை  அதிபர்களிடம் இன்று வியாழக்கிழமை கையளித்தது.

யுனிசெப்  நிறுவனத்தால் வழங்கப்பட்ட இப் பாடசாலை பைகள் 3500 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X