Super User / 2011 ஜூன் 02 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை பைகளை அதிபர்களிடம் இன்று வியாழக்கிழமை கையளித்தது.
யுனிசெப் நிறுவனத்தால் வழங்கப்பட்ட இப் பாடசாலை பைகள் 3500 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago