Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுகாதாரத்தை பேணும் முகமாக இலவச மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையளிக்கும்; நிகழ்வும் நேற்று புதன்கிழமை காலை கிண்ணியா அல்- றவ்ளா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளான வீ.காஜா உமர், ஏ.எச்.எம்.இன்சாப் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டாக்டர் ஆர்.எம்.இர்சாத் கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago