2025 மே 12, திங்கட்கிழமை

இஹ்ஸானியா மகளிர் மகாவித்தியாலயத்தில் கணித பாட செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
 
கல்வி அமைச்சின் புதிய கல்வித்திட்ட கொள்கைக்கமைய கிண்ணியா கல்வி வலயத்தில் இம்முறை  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதப் பாடத்தின் உயர்மட்ட செயற்பாட்டினை விருத்தி செய்யும்
நோக்கில்  செயலமர்வொன்று கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் மகாவித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
கிண்ணியா இஹ்ஸானிய்யா மகளிர் மகாவித்தியாலய அதிபர் எஸ்.ஏ.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய கணிதப் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.எஸ்.மஹ்ரூப் வளவாளராக கலந்து கொண்டு இப்பயிற்சினை
வழங்கினார்.

இச்செயலமர்வில் இம்முறை இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள சுமார் 50 மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X