2025 மே 08, வியாழக்கிழமை

கண்ணாக்காடு பகுதியில் மர்ம மனிதரென சந்தேகிக்கப்படும் நபர் பொதுமக்களால் பிடிப்பு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

தம்பலகாமம் முள்ளியடிக்கு அண்மையில் உள்ள கண்ணாகாடு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை மர்மனிதன்  என சந்தேகிக்கப்படும் நபரொருவர் மக்களால் பிடிக்கப்பட்டார்.

இவரை தம்பலகாமம் பொலிசார் கைது சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X