2025 மே 08, வியாழக்கிழமை

வேலையற்ற பெண்களுக்கு பயிற்சிநெறிகள்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் வேலையற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டித்திடல் என்னும் இடத்தில் வேலையற்ற பெண்களுக்கு சேலை அலங்காரம்,  வர்ணம் தீட்டுதல்,  கேக்   அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X