Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தனது சுய விருப்பத்தின் பேரில் இன்று வியாழக்கிழமை முதல் கிழக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சீ.கிருஷ்னேந்திரன் பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சு இந்த இடமாற்றத்தினை செய்திருக்கின்றது. இவர் கிண்ணியா பிரதேச செயலாளராக மிக நீண்ட காலமாக செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago