Suganthini Ratnam / 2012 மார்ச் 06 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலை அருள்மிகு கும்பத்துமால் ஸ்ரீகருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வருகின்ற மாசிமக அலங்காரத் திருவிழாவின் நிறைவாக நாளை புதன்கிழமை காலை 7.30 மணியளவில் தீர்த்தோற்சவமும் பின்னர் வீதி வழியாக சுவாமி வலம் வருதலும் நடைபெறவுள்ளது.
அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்ற இத்தினங்களில் காலை, மாலை வேளைகளில் விசேட அபிஷேகங்களும் சுவாமி உள்வீதி வலம் வருதலும் நடைபெறுகின்றது.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago