2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் திருகோணமலை விஜயம்

Super User   / 2012 மார்ச் 12 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன், எம்.பரீட், ரமன்)

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாகி பலூச் இன்று திங்கட்கிழமை திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

மொரவேவ பிரதேச செயலாளர் பிரிவில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதியுதவில் அமைக்கப்படும் 7 விவசாய கிணறுகளையும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இதன் போது பார்வையிட்டார்.

தலா ரூபா 300,000 பெறுமதியான இக்கிணறுகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரமவின் வேண்டுகோளுக்கினங்க பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • zeefa Thursday, 15 March 2012 07:18 PM

    முஸ்லிம் நாடுகளாக இருந்து முஸ்லிம்களுக்கு எதை செய்கிறார்கள் எல்லாமே விளம்பரம்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .