2025 மே 03, சனிக்கிழமை

ஜெனீவாவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 மார்ச் 23 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


ஜெனீவாவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் புதன்கிழமை திருகோணமலை  மொறவௌ பிரதேச சபையினால் ஆர்ப்பாட்டம் ஒன்ற மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபைத்தலைவர் டபிள்யூ.ஆர்.றம்பண்டா, சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.பைசர், சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X