2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரத்ததானம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா தளவைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்ததான வைபவம் ஒன்று கிண்ணியா பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது

இந்த இரத்ததான வைபவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்ததானம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .