Suganthini Ratnam / 2012 மே 01 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூரில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஆணொருவர் தவறி விழுந்து பஸ்ஸின் சில்லுக்குள் சிக்குண்டு பலியாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .