2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலை பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட 12 பாடசாலைகளுக்கு இன்று புதன்கிழமை 42 அங்குல தொலைக்காட்சிப் பெட்டிகள் கையளிக்கப்பட்டன.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரால் உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வைத்து இந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .