2025 மே 02, வெள்ளிக்கிழமை

டெங்குநுளம்பைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


திருகோணமலை உவர்மலைப் பகுதியில் டெங்குநுளம்பைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

பொலிஸ், கடற்படை,சிவில்பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவர்கள் உவர்மலைப் பிரதேசங்களைச் சுற்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X