2025 மே 02, வெள்ளிக்கிழமை

விவசாய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


விவசாய தொழில்நுட்பங்களை கிராமங்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திருகோணமலை, கட்டைபறிச்சானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.குஸைன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாகாண விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் ம.பத்மநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X