2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சமாதானம்,நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கிலான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(பரீட்)


இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லுறவையும்  கட்டியெழுப்பும் நோக்கில் திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை கருத்தரங்கொன்று நடைபெற்றது.

போக்கஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை இளமங்கையர் கிறிஸ்தவ சங்கக் கிளையின்  ஏற்பாட்டில் திருகோணமலை எகெட் கரிட்டாஸ் அலுவலக கேட்போர் கூடத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .