2025 மே 03, சனிக்கிழமை

உழவு இயந்திரத்தின் பெட்டி வேறாக கழண்டதில் மூவர் காயம்

Kogilavani   / 2012 ஜூலை 15 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (எம்.பரீட்)
உழவு இயந்திரத்தின் பெட்டி வேறாக கழண்டதில் அதில் பயணித்த  மூவர் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா புஹாரியடிச் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி மூவரும் மேசன் தொழிலுக்காக திருகோணமலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X