Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Super User / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hameed Saturday, 04 August 2012 11:40 AM
ரமழானில் பெண்கள் தொழ முடியாத நிலை; இதை தடுப்பதற்கு அருகதையில்லாதோர் ஆட்சியில்: ஹக்கீம்
ஸார்.... நீங்களும் அந்த ஆட்சியில் வெட்கம் இல்லாமல் குந்திக்கிட்டு இருக்கிரது இல்லாம். கிழக்குக்கு வெளியே அந்த கட்சிக்கு வாக்களிக்க சொல்லுரின்ங்க.. என்ன ஸார் வேசம்....
கிழக்கில ஹராம் கிழக்குக்கு வெலியே.. வாஜிபு... நல்லா போரிங்க வேசம்....
Reply : 0 0
Mohammed Hiraz Sunday, 05 August 2012 08:27 AM
மத சுதந்திரதுக்கெதிரான அச்சுறுத்தலுக்கு உண்மையிலேயே கவலை கொள்வோராகவும் நீதி வேண்டி நிற்போராகவும் நீங்கள் இருந்திருந்தால் டசின் கணக்கில் இருக்கும் உங்கள் கட்சியில் உள்ள வக்கீல்களை ஒன்று சேர்துகொண்டு நீங்களும் கறுபங்கி அணிந்து நீதி தேடி நீதிமன்றத்தில் வழக்காடிகொண்டல்லவா இருக்க வேண்டும் இப்படி மக்களிடம் வந்து புலம்புவது அரசியல் ஆதாயதுகன்றி வேறெதற்கு.
Reply : 0 0
najeeb Sunday, 05 August 2012 08:17 AM
மினிஸ்டர் ஹக்கீம் என்ன இந்திய நாட்டின் நீதி அமச்சராகவா உள்ளார் ?
Reply : 0 0
Akpiyaan Sunday, 05 August 2012 04:01 AM
முல்லா கேள்விகள் குட் !!!!!!!!
ஊர் முழுக்க சொல்லனும் !!!!!!!!
Reply : 0 0
sharafdeen Saturday, 04 August 2012 09:46 PM
மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சர் பதவி என்பது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம் என்று முழங்கியவர் இன்று அடிமை சாசனத்தில் கை எழுத்திட்டுள்ளார்.12 வருட சர்வாதிகாரத்தை சாகும் வரயிலான சர்வாதிகாரமாக மாற்ற 18வது அரசியல் அமைப்பு சீர் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததை முஸ்லிம் சமூகம் மறுமை நாள் வரை மறந்து விடாது.
Reply : 0 0
Rishad Saturday, 04 August 2012 09:03 PM
அப்ப நீங்க ஆட்சியில் இல்லையா..
Reply : 0 0
najeeb Saturday, 04 August 2012 05:43 PM
நெத்தி அடியான பதில்
Reply : 0 0
najeeb Saturday, 04 August 2012 05:41 PM
ஜாஸ்மின் சரியாக சொன்னீர்கள்
Reply : 0 0
ooraan Saturday, 04 August 2012 05:00 PM
தலைவா ! உனக்கு நடந்தது என்ன? ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றை பேசி மக்களை குழப்பி செய்யும் அரசியல்தானா எமது மறைந்தமாமனிதார் கற்றுத்தந்த அரசியல்? முடிந்தால் உங்கள் அமைச்சுப்பதவியை தூக்கி எறிந்துவிட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முடியுமா?
Reply : 0 0
உண்மையின் உதயம் Saturday, 04 August 2012 03:33 PM
நல்லதும் சொல்ல விட மாட்டார்கள், பொல்லாததும் சொல்ல விட மாட்டார்கள் இது தான் மனிசன்
Reply : 0 0
AJ Saturday, 04 August 2012 02:18 PM
யம்மாடி என்ன ஒரு பல்டி.
இவரை போல யாருமே பேச முடியாது.
Reply : 0 0
Mohideen Bawa Saturday, 04 August 2012 11:53 AM
இந்த அரசாங்கம் பலமான அரசாங்கம் என்று சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இந்த புனித ரமழான் மாதத்திலே பெண்கள் தொழ முடியாத நிலை காணப்படுகின்றது. பெரும்பான்மையினத்தினர் கூடி, குழப்புவதற்கு இருக்கின்றனர். இதனை தடுப்பதற்கு அருகதையில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள்'"என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
I am confused now, Mr.Hakeem is now with UNP Shadow Minsiter or PA , he him self telling அருகதையில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள்' he also ----------------?
Reply : 0 0
VAYIS KABEER Saturday, 04 August 2012 04:41 AM
"ஆட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் எங்களது கட்சி பேரம் பேசும் சக்தியை நாம் இழப்பதற்கு தயாரில்லை". பொருத்து இருந்து பார்ப்போம்.
காலம் பதில் சொல்லும்.
காலம் பதில் சொல்லும்.')">Reply : 0 0
jesmin Saturday, 04 August 2012 09:12 AM
ஆட்சியில் ஓட்டிக்கொண்டிருக்கவும் வேண்டும் அமைச்சுப்பதவி ,சுகபோகங்களையும் அனுபவிக்கவும் வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக மக்களைக் கவருகின்ர கவர்ச்சியான ,உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசி உசாராக்கவும் வேண்டும். தமிழ் தேசிய க்கூட்டமைப்பினர்களைப்போல பதவி,சுகபோகம் என்பவற்றுக்கு ஆசைப்படாதவர்கள் என்று காட்டும் முகமாக உங்களது அமைச்சுப்பதவிகளை துறந்து விட்டு இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு ,பள்ளிவாயல்களுக்கு நடைபெற்று வரும் அநியாயங்களை சுட்டிக்காட்டுங்கள். அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு அந்த அரசை விமர்சிக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
Reply : 0 0
Nazeem Saturday, 04 August 2012 09:03 AM
விலாங்கு மீன் வேசம் போட வேண்டாம்.
Reply : 0 0
abdula Saturday, 04 August 2012 09:01 AM
ஐயா பொறுத்திருந்து பாருங்கள்.
Reply : 0 0
Nallawan Saturday, 04 August 2012 06:40 AM
முல்லா கேள்விகள்?
1. இது ஹகீமுக்கு எத்தனையாவது ஒப்பந்தம்?
2. இது வரை எத்தனை ஒப்பந்தத்தில் வெற்றி? எத்தனை தோல்வி?
3. மக்களைச் சந்திக்க கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி மகிந்தவுக்கு நேரம் இருக்கும். ரனிலுக்கு நேரம் இருக்கும் ஹகீமுக்கு நேரம் இருக்குமா?
4. இவ்வளவு காலமும் முஸ்லிம் சமூகத்திற்கு செய்த ஒரு நல்ல விடயம் அல்லது பெற்றுக் கொடுத்த விடயம் ஒன்றேனும்......?
5. தோ்தல் இல்லாத சந்தர்பத்தில் எத்தனை தடவை கிழக்கிற்கு வந்திருக்கிறார்?
6. இவருக்கு ஒதுக்கப்படும் வரவு செலவுத்திட்ட நிதிக்கு என்ன அல்லது எங்கேனும் எது நடக்கிறது?
7. அதாவுல்லா பிரியக் காரணம் யார்?
8. றிசாட் பிரியக் காரணம் யார்?
9. இவரால் என்ன செய்ய முடியும்?
10. உலகில் இவர் மட்டுந்தானா கட்சி நடத்துறாரு?
Reply : 0 0
Thavam Saturday, 04 August 2012 06:32 AM
"அருகதையில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள்". நீதி அமைச்சராய் இருந்து கொண்டு இதை சொல்ல வெட்கமாயில்ல?
Reply : 0 0
mohamed Saturday, 04 August 2012 06:08 AM
44 வீதம் இருந்தாற்போல் ஆட்சியை தீர்மானித்துவிடலாமா? யானையில் சிலர், பூனையில் சிலர், குதிரயில் சிலர் சுயேட்சசை வேறு. எப்படி நாம் என்று தீர்மானிப்பது. நீங்கள் கிழக்கை பிரிக்க தீர்மானித்த தே.கா. ஆக இருந்தால் ஏன் இந்த பள்ளி உடைப்பை நிறுத்த வலியுறுத்தவில்லை. அதுதான் இவர் பேச்சின் ஆரம்பமே. நீங்களும் சஹப் காக்கா மாதிரி பேசுரறயளே??????? .......
Reply : 0 0
Akpiyaan Saturday, 04 August 2012 06:04 AM
நீங்கள் எந்த ஆட்சியில் இருக்கின்றார்கள்?
Reply : 0 0
Addalaichenai Saturday, 04 August 2012 05:30 AM
நீங்கதான் தட்டிக் கேட்டிங்களா? தட்டிக் கேட்டு என்ன கிடைத்திருக்கு? ஒன்றும் கிடைக்காமல் தட்டிக் கேட்பது என்றால் எங்க ஊர் சகாப் காக்காவும் கேட்பாரு. நீங்கள் தட்டிக் கேட்பது உரிமையை அல்ல. இப்ப நீங்க ஒரு சாதனை செய்து இருக்கயள், முன்னர் மு.கா. இலங்கை ஆட்சியை தீர்மானித்த கட்சி இப்ப கிழக்கு மாகாண ஆட்சியை தீர்மானிக்கும் கட்சி... எப்படி மாற்றினீர்கள் அந்த ரகசியத்தை எங்க ஊரு சுயட்சைக்குழுவுக்கு சொல்லிக் கொடுங்க பிரயோசனமாய் இருக்கும். கிழக்கில் முஸ்லிம்கள் 44 சதவீதம் இருந்தா முஸ்லிம்கள் தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள். நீங்க ஒன்றும் தீர்மானிக்க தேவையில்லை...
Reply : 0 0
saleem Saturday, 04 August 2012 04:58 AM
அது சரி நாம எந்த ஆட்சியில ஒட்டியிருக்கம்.
Reply : 0 0
rizad Saturday, 04 August 2012 04:43 AM
நீங்கள் இப்போ அருகதையானவரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago