2025 ஜூன் 28, சனிக்கிழமை

மூதூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

Super User   / 2012 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மீன்பிடி நீரியல்வள அபிவிருத்தி பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு  தலைவருமான சுசந்த புஞ்சிநிலமே  தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

2013ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள  வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன்போது வரிவாக ஆராயப்பட்டதுடன் மூதூர் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதில் விவசாய சங்கங்களின் ஓத்துழைப்பை பெற்றுக் கொள்வது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .