2025 ஜூன் 28, சனிக்கிழமை

திருகோணமலை பொலிஸாரின் இப்தார் வைபவம்

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                     (எம்.பரீட், கஜன்)

திருகோணமலை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு  புதன்கிழமை  கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. கிழக்கு  திருகோணமலைபிரதி பொலி மா அதிபர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள். மத தலைவர்கள் இதில் கலந்து கொண்டிரு்தார்கள். பிரதேசத்தின் ஒற்மையையும் பிற மத தலைவர்களுடனும் மதத்தலைவர்களுடனும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக  இந் நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .