2025 ஜூன் 28, சனிக்கிழமை

திருமலை பொதுவைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை பொதுவைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள், அங்கு கடமை புரியும் சிற்றூழியர்கள் அணியும் புதிய கோல உடைக்கு தங்களது ஆட்சேபனையைத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை காலை குறுகியநேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு வந்த கிழக்கு மாகாண சுகாதாரசேவைப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி கே.தேவராஐன் மற்றும் வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் மருத்துவக்கலாநிதி ஈ.ஐப்.ஞாணகுணாளன் தாதி உத்தியோகத்தர்களுடனும் சிற்றூழியர்களுடனும் கலந்துரையாடி இறுதியில் சுமூகமான தீர்வொன்றை எட்டினர்.

இரு தரப்பினரும் சுமூகமான தீர்வை ஏற்றுக்கொண்டதை அடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .