Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 hours ago
4 hours ago
4 hours ago
Mohamed Wednesday, 29 August 2012 05:11 PM
இவரின் கூற்றுப்படி பள்ளிக்களை உடைப்பவர்கள், மூடும்படி சொல்லுபவர்கள் இனவாதிகள் அல்ல, உடைக்கிறார்கள் என்று சொன்னால் சொல்லுபவர் இனவாதி. அரசாங்கத்தில் இருந்தால் அவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டக்கூடாதோ? விமர்சிக்க கூடாது என ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லயே. அதற்கு தைரியம் இருப்பவன் தான் ஒருதலைவன். விமர்சிக்கவேன்டிய இடத்தில் விமர்சிக்கவேன்டும், புகழ வேன்டிய இடத்தில் புகழ வேன்டும். அதுதான் தலைமைத்துவம். வடமத்திய மாகானத்தில் வெற்றிக்குரிய வியூகம் அதுதான். அதுதான் ஆளுமை.
Reply : 0 0
mubharrakk Thagha Wednesday, 29 August 2012 06:04 PM
நீங்கள் சரியான முடிவைத்தானே எடுத்துள்ளீர்கள், அப்படி இருக்க ஏன் இந்த அவல நிலை முஸ்லிம்களுக்கு?
Reply : 0 0
shan Wednesday, 29 August 2012 09:18 PM
79 பள்ளிகள் உடைக்கப்பட்ட போது நீங்க எங்கங்கோ இருந்தேங்கோ??ஏன் பேச இல்லீங்கோ ,,ஆமா இப்ப ஒரு பள்ளியும் உடைக்கப்பட இல்லையாங்கோ??
Reply : 0 0
aroosh Thursday, 30 August 2012 03:07 AM
ஹாஅ ஹா ஹாஅ சிரிப்ப கிடக்குது
Reply : 0 0
ACM Thursday, 30 August 2012 10:51 AM
நீங்கள் நாட்டில (சிறி லங்காவில்) இருந்து கொண்டுதான் பேசுகின்றீா்களா ? அல்லது நாட்டுக்கு வெளியிலிருந்து கொண்டு பேசுகின்றீாகளா ? நீங்கள் ஹக்கீமை திட்டித் தீா்க்க வேண்டும் என்றால் நிறையவே திட்டித்தீருங்கள் (அதை அவரும் விரும்புவார் காரணம் அந்த மனிதனின் இயல்பு அது ) ஆனா முழுப் புசனிக் காயை சோற்றில் புதைப்பதுபோல சமூகத்தை மடயனாக்கி பேசாதீங்க ! நீங்க மட்டுமல்ல காங்கிரஸிலிருந்து விலகி நிற்கின்ற அனைவரும் ஹக்கீம் சரியில்லை என்றுதான் சொல்கின்றார்கள் அதனால்தான் பிரிந்து சென்றோம். என்ககிறீா்கள் பரவாயில்லை பிரிந்து சென்ற நீங்கள் அனைவரும் ஒன்றாகவாவது இருக்கின்றீா்களா இல்லையே !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago