2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.சசிகுமார்


திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கையளிப்பட்டது.

மற்றுமொரு அம்பியூலன்ஸ் வண்டி திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனைக்கு கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஜிப் அப்துல் மஜீத்  கிழக்கு மாகாண  சுகாதர அமைச்சர் மன்சூருடன் இணைந்து இந்த அம்பியூலன்ஸ் வண்டிகளை கையளித்துவைத்தார்.

ஒரு அம்பியூலன்ஸ் வண்டி 7.1 மில்லியன் ரூபா பெறுமதியைக் கொண்டது. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X