2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

படை வீரர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 மே 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிங்காரவேலு சசிகுமார்


திருகோணமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த படை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலை பழைய கச்சேரி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்  ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டார்கள்.

விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் இறந்த முப்படை வீரர்களின் பெற்றோர்களும், யுத்தத்தின்போது ஊனமுற்ற முப்படை படைவீரர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டார்கள்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X