2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா பொது மையவாடியில் சிரமதான பணி

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்
 
கிண்ணியா பொது மையவாடியில் இன்று சனிக்கிழமை காலை பாரிய சிரமதான பணி இடம்பெற்றது.
 
கிண்ணியா நகரசபையும் கிண்ணியா நிஜாமியா இஸ்லாமிய நிலையமும் இணைந்து நடாத்திய இச்சிரமதான பணி - கிண்ணியா நகரசபைத் தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
 
இச்சிரமதான பணியில் பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இப்பகுதி சுற்றுச் சூழல் துப்புரவு செய்யப்பட்டு, மதிலுக்கு வெள்ளை அடித்துப் புனரமைப்பு செய்யப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X