2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மாகாண சபை உறுப்பினர் இம்ரானினால் பள்ளிவாசல்களுக்கு உதவி

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

தோப்பூரிலுள்ள மூன்று பள்ளிவாசல்களின் நிர்மாண பணிகளுக்கு தேவையான சீமேந்து பொதிகளே மாகாண சபை உறுப்பினரால் இதன்போது வழங்கப்பட்டுள்ளது.

மஹ்ரூப் பவுண்டேசன் அமைப்பின் ஊடாகவே மாகாண சபை உறுப்பினர் இம்ரானினால் இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X