2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பெரியாற்றுமுனை பிரதேசத்தில் பள்ளிவாசலொன்றை அமைப்பதற்காக  நேற்று வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அல் ஹிக்மா இஸ்லாமிய அமைப்பு இதற்கான நிதியை வழங்கியுள்ளது.

கிண்ணியா நகர சபைத் தலைவர் டாக்டர் ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல் ஹிக்மா இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்கள், சமுர்த்தி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .