2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 15 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், பிரிதொரு நபரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவினை இலஞ்சமாகப் பெறும் போதே அவரைக் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .