2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

Super User   / 2013 ஜூலை 17 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

கிண்ணியாவிலிருந்து கொழும்புக்குச் சென்ற வேனொன்று ஹபரனை காட்டுப் பகுதியில விபத்துக்குள்ளாகியுள்ளது. யானையில் மோதுண்டமையினாலேயே இந்த வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வேன் சாரதி உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X