2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பயிற்சியை நிறைவு செய்துகொண்டு பொலிஸார் வெளியேறும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


தமிழ்மொழி டிப்ளோமாவை நிறைவு செய்துகொண்டு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள், வெளியேறும் நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு திருகோணமலை பிரிவுக்குப்பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பந்துள்ள விஜேவர்த்தன மற்றும் கிண்ணியா, மூதூர், சீனக்குடா பொலிஸ் பொறுப்பதிகாரிகள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .