2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 19 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 17 சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்வும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை  அலஸ்தோட்டம் மாதுமை அம்பாள் வித்தியாளயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்குப் பிராந்நிய பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெய சேகர, திருகோணமலை மாவட்ட பொறுப்பதிகாரிகள்,  சிவில் பாதுகாப்புக் குழுவினர் ஆகியோரை கலந்துகொண்டனர்.

சிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மக்களுக்கு தெளிவு படுத்தினார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .