2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆடுகளை வெட்டியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருடிய ஆடுகளை இறைச்சிக்காக வெட்டியதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சந்தேக நபர் 3 ஆடுகளை வெட்டியுள்ளார்.  மேலும், மற்றொரு ஆட்டை வெட்டுவதற்கு தயாரானபோதே இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .