2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தோப்பூரில் அஷ்ரப் நினைவு தின கூட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 13ஆவது நினைவு தினம் நேற்று தோப்பூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர் ஆர்.அன்வர் மற்றும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .