2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மீன் சாப்பிட்ட பலர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

மீன் கறி சாப்பிட்ட பலர்  ஒவ்வாமை காரணமாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை  விற்கப்பட்ட ஒருவகையான சூரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டவர்களே ஒவ்வாமைக்கு காரணமாக இன்று மாலையிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வயிற்றுவலி,தலைவலி,வாந்தி,வயிற்றோட்டம்  உள்ளிட்ட உபாதைகளுக்கு உள்ளானதை தொடர்ந்தே அவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .