2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா - ஆயிலியடி பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

Super User   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவில் இருந்து ஆயிலியடி வரையிலான பஸ் சேவையினை மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வேண்டுகோளொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த வேண்டுகொளையடுத்தே இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  ஆயிலியடி, வான்எல மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சினை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .