2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா, அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த ஹ.றிஸ்வான் (வயது-18) என்பவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவர் செவ்வாய்க்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற் கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .