2025 ஜூன் 26, வியாழக்கிழமை

துவிச்சக்கர வண்டி சவாரி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாரணர்கள் ( 2வது திருமலை சாரணர் குழு) துவிச்சக்கர வண்டி சவாரி ஒன்றினை 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.

உதவி சாரணர் தலைவர் ரூபராஜா ஜனோச் தலைமையில் இச்சவாரி மேற்கொள்ளப்பட்டது . சாரணரகள் 16 பேர் இதில் பங்கு கொண்டார்கள்.
கல்லூரியில் இருந்து ஆரம்பித்த சவாரி .கண்டிவீதி, ஆநுராதபுரம் வீதி, கன்னியா. புதிய நிலாவெளி வீதிவழியாக புல்மோட்டை வீதியை வந்தடைந்து அங்கிருந்து கல்லூரி திரும்பினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .