2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குறிஞ்சாக்கேணியில் புதிய வீதிக்கு செப்பனிடும் பணி ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 29 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா பிரதேச சபை பிரிவில் குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு அருகாமையில் கடற்கரையில் புதிய வீதியொன்று செப்பனிடும் பணி இன்று (29) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளாஹ் இதனை ஆரம்பித்து வைத்தார். இந்த வீதி கிண்ணியா பிரதேச சபையின் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும்.

இந்த வீதியை  கிண்ணியா முனைச் சேனை விதியோடு இணைப்பதற்கு கட்டம் கட்டமாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளஹ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .