2025 ஜூன் 26, வியாழக்கிழமை

உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணியால் 120 குடும்பங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிவெட், பாரதிபுரத்தில் உள்ள வசதிகுறைந்த,  குடும்பத் தலைவர்களை  இழந்து  குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .