2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சடலம் மீட்பு

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, இறக்ககண்டி - வாழையுற்று பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .