2025 ஜூன் 26, வியாழக்கிழமை

உட்துறைமுக வீதிக் கடலில் அதிக மீன்கள் அகப்படுகின்றன

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள கடல்  பகுதியில் சிறிய இன மீன்கள் அதிகமாக அகப்படுகின்றன.

தற்போதுள்ள மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதாலும்; கிழக்கு கடற்கரைப் பகுதியில் வேகமாக அலை ஏற்படுவதாலும்  சிறிய இன மீன்கள் அணியாக உட்துறைமுகத்திற்குள் வருகின்றன.

இந்த நிலையில், சிறிய வள்ளங்களில் தொழில் மேற்கொள்பவர்களின் வலைகளில் பெருமளவிலான மீன்கள் அகப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .