2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மழை வேண்டி பிரார்த்தனை

Super User   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் மழை வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன. கிண்ணியா ஜம்இய்யத்துல் உலாமாவின் பணிப்புரைக்கமையவே இந்த பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.

கிண்ணியாப் பிரதேசத்தில் தற்போது கடும் வரட்சி நிலவுகின்றது. இதனால் நெற் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கிண்ணியா ஜம்இய்யத்துல் உலாமா அறிவித்துள்ளது.

இதேவேளை, மழை வேண்டி முல்லைத்தீவு, ஹிஜ்ராபுரம் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமைமழை வேண்டி தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .