2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருமலையில் ஹர்த்தால்; பஸ்ஸுக்கு கல்வீச்சு

Kanagaraj   / 2014 மார்ச் 20 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக  கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக திருகோணமலை நகரத்தில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் தனியார் பஸ் மீது இனந்தெரியாத சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சிங்கள,தமிழ்,முஸ்லிம் ஒன்றியத்தினால் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஹர்த்தாலினால்  வாகனப்போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் மீதே கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .