2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொலிஸ் நிலைய பரிசோதனை

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிட்குபட்ட பொலிஸ்  நிலையங்களின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை திங்கட்கிழமை(7) காலை  திருக்கோணேஸ்வரம் கடற்கரை முன்றில் நடைபெற்றது.

பொலிஸ் அத்தியட்சகர் அந்தோனி மார்க் தலைமையில் நடைபெற்ற இப்பரீசோதனை நிகழ்வில், திருகோணமலை தலைமையகம், துறைமுகம், உப்புவெளி, குச்சவெளி, புல்மோட்டை, சீனன்குடா, மூதூர், சம்பூர், பதவிசிறிபுரம், ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்தவர்களுடன்,
உயிர்பாதுகாப்பு பிரவினரும் இணைந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .