2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சேவையைப் பாராட்டி கௌரவிப்பு

Super User   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி பல மாற்றத்தை கொண்டுவந்து தற்போது கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ள ஆ.விஜயானர்ந்த மூர்த்தியின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று வியாழக்கிழமை (10) மூதூரில்  இடம் பெற்றது

 இந் நிகழ்வு மூதூர் சேனையூh புவனேஸ்வரி வித்தியாலய அதிபர் திருமதி உமா ரதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் போது அவருக்கு  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .