2025 ஜூன் 25, புதன்கிழமை

சர்வதேச விதவைகள் தின நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


சர்வதேச விதவைகள் தின நிகழ்வு திருகோணமலை மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் பலநோக்கு மண்டபத்தில் தி.மா. அமரா குடும்பத் தலைமைப் பெண்களின் ஒன்றியத்தினால் நேற்று நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.கரீஸ் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஜே.நஜாத் மற்றும் உறுப்பினர் எஸ்.தமிழ்செல்வன்  தி.மா. அமரா குடும்பத் தலைமைப் பெண்களின் ஒன்றியத்தின் தலைவி ரீட்டாமலர் மற்றும் திருகோணமலை பெண்கள் சமாஜத்தின் தலைவி எமலின் ராகல்.ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய  கருத்துரைகளும் கலை நிகழ்வு மூலமான விழிப்புணர்வு   நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் சிறந்த பெண் தலைமையிலான குடும்ப பெண்கள் நான்கு பேர் கௌரவிக்கப்பட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .