2025 ஜூன் 25, புதன்கிழமை

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் காயம்

Kogilavani   / 2014 ஜூலை 06 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்\

கிண்ணியா, புஹாரியடிச் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மாலை மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியாவைச் சேர்ந்த அப்துல் ஹாபீஸ் என்ற 34 வயதுடையவரே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இவர், உடனடியாக கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .